click this ad
மனிதராக பிறந்தவர் மட்டுமல்லாது உயிரினம் அனைத்திற்குமே திணவு எடுக்கும். ஆனாலும், மற்ற உயிரினங்களிடம் இல்லாத அந்த ஆறாவது அறிவு எதையுமே அளவிற்கு அதிகமாக தான் விரும்புகிறது. ஒன்றிருக்கும் இடத்தில் நூறை விரும்பும் மனம் அது. மற்ற விஷயங்களிலேயே அப்படி என்றால், உயிரினங்களின் அடிப்படை வேலையான இனப்பெருக்கம் செய்வதில் மனதின் ஆசைகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்க தேவையில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதரியான ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். ஆணின் ஆசைக்கு ஏற்ப பெண்ணும் விரும்புவாள் என்பது எல்லார் வாழ்விலும் அந்த விஷயத்தில் அமைந்துவிடுவதில்லை. வெகு சிலருக்கு மட்டுமே அந்த பலன் வாய்க்கப்படுகிறது. Read more
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
0 comments:
Post a Comment